TNPSC

× TNPSC Group 1 App Ad

India’s Foreign Policy – Chapter 4 – Samacheer Kalvi 10th Books

Introduction Foreign policy can be defined as a country’s policy that is conceived, designed and formulated to safeguard and promote her national interests in her external affairs, in the conduct of relationships with other countries, both bilaterally and multilaterally. It seeks to secure the best interests of the people, territory and economy of the country. […]

India’s Foreign Policy – Chapter 4 – Samacheer Kalvi 10th Books Read More »

State Government of India – Chapter 3 – Samacheer Kalvi 10th Books

Introduction The Constitution of India envisages for a federal government, having separate systems of administration for the union and the states. There are 28 states, 9 union territories and one national capital territory known as Delhi in India. The constitution contains provisions for the governance of both the union and the states. It lays down

State Government of India – Chapter 3 – Samacheer Kalvi 10th Books Read More »

Central Government of India – Chapter 2 – Samacheer Kalvi 10th Books

Introduction The Central Government is the supreme government in our country. The head quarter of the Central Government is at New Delhi. Articles 52 to 78 in part V of Indian Constitution deals with the Union Executive. The makers of the Indian constitution, by giving due recognition to the vastness and plural character of our

Central Government of India – Chapter 2 – Samacheer Kalvi 10th Books Read More »

Indian Constitution – Chapter 1 – Samacheer Kalvi 10th Books

Introduction The Constitution is the fundamental law of a country which reflects the fundamental principles on which the government of that country is based. It is the vehicle of a Nation’s progress. The concept of constitution was first originated in U.S.A. The Need for a Constitution All Democratic countries have a constitution that governs them.

Indian Constitution – Chapter 1 – Samacheer Kalvi 10th Books Read More »

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு அறிமுகம் காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த விடுதலைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. இந்தியப் பிரிவினை வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது. பிரிவினையின் போது திட்டமிடப்படவில்லை என்றாலும், இந்துக்கள் கிழக்கு வங்காளத்திலிருந்து மேற்கு வங்காளத்திற்கும் இஸ்லாமியர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து கிழக்கு வங்காளத்திற்கும் இடம் பெயர் ஆரம்பித்தனர். இதேபோல், மேற்கு பஞ்சாபில் இருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் கிழக்கு பஞ்சாபிற்கும் கிழக்கு பஞ்சாபில் இருந்த முஸ்லிம்கள் மேற்கு

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Read More »

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் அறிமுகம் இரண்டாம் உலகப்போரின் துவக்கமும் அதை தொடர்ந்து, மாகாணங்களில் வீற்றிருந்த காங்கிரஸ் அமைச்சரவைகளின் ஒப்புதல் பெறாமல் பிரிட்டிஷார் இந்தியாவைப் போரில் பங்கெடுக்க முடிவுசெய்தமையும் இந்திய தேசிய காங்கிரசையும் காந்தியடிகளையும் அரசியல் ரீதியாகத் தூண்டும் வகையில் அமைந்தது. தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாக காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி துறந்தனர். காந்தியடிகள் அக்டோபர் 1940இல் தனிநபர் சத்தியாகிரகத்தைத் துவங்கியதன் மூலமாக காங்கிரஸ் இயக்கத்தின் மனவலிமையை உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுபாஷ்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Read More »

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் அறிமுகம் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பாக முகலாயர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாட்டின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர். ஆளும் வர்க்கங்களான இறையாண்மையுள்ள அரசுகள், நிலப்பிரபுக்கள், படைத்தளபதிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் முஸ்லிம்களாக இருந்ததால் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் சில சலுகைகளை ஆளும் வர்க்கத்தினரிடமிருந்துப் பெற்றனர். அலுவலக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் பாரசீகமொழி இருந்தது. ஆங்கிலேயர் படிப்படியாக அவற்றை மாற்றி ஒரு புதிய நிர்வாக முறையை அறிமுகப்படுத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆங்கிலக் கல்வி

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Read More »

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் அறிமுகம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869இல் கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார். 1915ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியபோது தென்னாப்பிரிக்காவின் இனவாத அரசு விதித்த சமத்துவமில்லாத நிலைமைகளுக்கு எதிரான காந்தியடிகளின் போராட்டங்கள் ஒரு சாதனையாக இருந்தன. இந்திய தேசிய சக்திகளுக்கு உதவ வேண்டும் என்று காந்தியடிகள் உறுதியாக விரும்பினார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக முன்னர் ஆதரவு திரட்டிய போது காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததால் காந்தியடிகளுக்கு இந்தியத் தலைவர்களுடன்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Read More »

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் அறிமுகம் இந்திய தேசிய அரசியலில் முதல் உலகப்போருக்கு முந்தைய பல நிகழ்வுகள் தாக்கத்தை ஏற்படுத்தின. 1905இல் ஜப்பான் ரஷ்யாவை வீழ்த்தியது. 1908இல் இளம் துருக்கியர்களும் 1911இல் சீன தேசியவாதிகளும் மேற்கத்திய வழிமுறைகள் மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்தி தத்தமது அரசுகளை அகற்றினார்கள். முதல் உலகப்போருடன் இந்த நிகழ்வுகளும் 1916 மற்றும் 1920ஆம் ஆண்டுகளில் இந்திய தேசியத்துக்கானப் பின்னணியை உருவாக்கின. சண்டைகள் பல பகுதிகளில் நடந்த போதிலும் இந்தப் போரின் முக்கியக் களமாக

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Read More »

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் அறிமுகம் இந்திய தேசிய காங்கிரசில் இடதுசாரிகளின் செல்வாக்கும் படிப்படியாகச் சுதந்திரப்போராட்டத்தில் அது ஏற்படுத்திய தாக்கமும் 1920 களின் பிற்பகுதியில் கணிசமான அளவில் உணரப்பட்டது. இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட் கட்சியானது எம்.என். ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி. ஆச்சார்யா, முகமது அலி, முகமது ஷாஃபிக் ஆகியோரால் உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கண்டிலும் பின்னர் சோவியத் யூனியனிலும் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்டது. அது இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் ஒரு புதிய

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Read More »

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Price: ₹1,020.00

Buy Now Product Image

Based on School New Text Books

Price: ₹1,045.00

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Price: ₹1,068.00

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Price: ₹266.00

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Price: ₹246.00

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Price: ₹1,090.00

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Price: ₹800.00

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Price: ₹590.00

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

Price: ₹800.00